மேற்கு வங்க சட்ட பேரவை கூட்டம் ஆளுநர் உரை இல்லாமல் தொடக்கம்…!

மேற்கு வங்கத்தில், மத்திய அரசு மற்றும் ஆளுனருடன், மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ஆளுநரை உரையாற்ற மேற்கு வங்க அரசு அழைப்பு விடுக்கவில்லை.  மேற்கு வங்கத்தின் ஆண்டின் முதலாவது சட்ட பேரவை கூட்ட தொடர் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. பொதுவாக அனைத்து மாநில அரசும் அஆளுனர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆனால், மேற்கு வங்கத்தில், மத்திய அரசு மற்றும் ஆளுனருடன், மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ஆளுநரை உரையாற்ற மேற்கு வங்க அரசு … Read more

#BREAKING: சற்றுநேரத்தில் ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசப்படும் என்று தகவல் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு ஆளுநருக்கு அழைப்பு விடுக்க உள்ளார் முதல்வர். ஆளுநர் சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆளுநர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திக்கிறார் என்பது … Read more

சூரப்பாவை விசாரிக்க குழு அமைத்த முதல்வர்! முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர்!

சூரப்பா விவகாரத்தில், தமிழக அரசு குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால் ரோகித். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா  மீதான புகார் குறித்து விசாரிக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், குழு ஒன்றை  அமைத்துள்ளார். தமிழக முதல்வர் அமைத்துள்ள குழுவிற்கு, ஆளுநர் பன்வாரிலால் ரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் ரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,  தனக்கு தெரியாமல் அரசு குழு அமைத்து விட்டதாகவும், அரசு … Read more

வைரல் வீடியோ: கொரோனாவால் சிகிச்சை பெற்றவாறு மசோதாவில் கையெழுத்திட்ட ஆளுநர்!

அமெரிக்காவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அந்தவகையில், அமெரிக்க நாட்டில் இருக்கும் கொலராடோ ஆளுநராக இருப்பவர், ஜாரெட் பொலிஸ். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனாதொற்று உறுதியானது. இதன்காரணமாக தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்றுவருகிறார். அதிபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் கையெழுத்திட வேண்டிய சில கோப்புகளை அந்நாட்டு அரசு … Read more

#BREAKING: ஆன்லைன் ரம்மிக்கு தடை..! அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் .!

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை செய்யும் அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.  தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். பணம் வைத்து விளையாடுவோர்  கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் தடை செய்யப்படும் என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது தடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரம்மி விளையாட்டு நடத்தும் நிறுவன பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை … Read more

ஹரியானா ஆளுநருக்கு கொரோனா உறுதி.!

கொரோனா வைரசால் முக்கிய அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சத்யதேவ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனைதரப்பில் இருந்துதகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு…அதிமுகவுக்கு பேரிழப்பு..!அமைச்சர்கள் -ஆளுநர் இரங்கல்

 அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு ஆளுநர் மற்றும் தமிழக அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.   இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை  காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில … Read more

7.5% இட ஒதுக்கீடு : இறுதியில் வென்ற சமூகநீதி! எப்போதும் வெல்லும்! – மு.க.ஸ்டாலின்

7.5% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் ட்வீட். மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வந்த நிலையில், தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாக கொண்டு, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 … Read more

“எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்”- மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்.  மருத்துவ படிப்புக்கான 7.5% இட ஒதுக்கீடு விவாகரத்தில், ஆளுநர் பதில் அளிக்காமல் தாமதம் செய்து வருகிற நிலையில், சென்னை கிண்டியில், திமுக தலைவர் ஸ்டாலின்  தலைமையில், ஆளுநர் மாளிகை முன்பதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று  வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க.ஸ்டாலின், ‘எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதா … Read more

#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் – ஸ்டாலின் அறிவிப்பு..!

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன் நாளை மறுநாள் காலை 10.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு மாத அவகாசம் முடிந்த நிலையில் மேலும் அவகாசம் கூறுவது மசோதா நீர்த்துப்போகச் செய்வதாகும். அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மக்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும். அவகாசம் கோரியதை அமைச்சர்கள் குழு திட்டமிட்டு மக்களிடம் மறைத்து விட்டார்கள். 10 சதவீத … Read more