மேற்கு வங்க சட்ட பேரவை கூட்டம் ஆளுநர் உரை இல்லாமல் தொடக்கம்…!
மேற்கு வங்கத்தில், மத்திய அரசு மற்றும் ஆளுனருடன், மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ஆளுநரை உரையாற்ற மேற்கு வங்க அரசு அழைப்பு விடுக்கவில்லை. மேற்கு வங்கத்தின் ஆண்டின் முதலாவது சட்ட பேரவை கூட்ட தொடர் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. பொதுவாக அனைத்து மாநில அரசும் அஆளுனர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆனால், மேற்கு வங்கத்தில், மத்திய அரசு மற்றும் ஆளுனருடன், மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ஆளுநரை உரையாற்ற மேற்கு வங்க அரசு … Read more