#BREAKING: ஜெயலலிதாவின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு.!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் கே.பி அன்பழகன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறக்கப்பட்டது. இதையடுத்து, இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி … Read more