நாளை மறுநாள் 4-ஆம் கட்ட தேர்தல் : இன்று மாலையுடன் பரப்புரை முடிவடைகிறது

இன்று மாலையுடன் நான்காம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை முடிவடைகிறது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள்(ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல்மொத்தம் 71 தொகுதிகளில் (9 மாநிலங்கள்)  நடைபெறவுள்ளது.மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தலா 6 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.மேலும் மேற்குவங்கத்தில் 8 தொகுதி,ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்தில் தலா 13 தொகுதி,மகாராஷ்டிராவில் … Read more

தேர்தல் விதிமுறை மீறல்: சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 14ம் தேதி நடைபெறுகிறது இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சியில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ,பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி என பல கட்சிகள் கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதேபோல் திமுகவிலும் பல இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் சேர்ந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் பாஜக … Read more

லோக் சபா தேர்தல்: புதுச்சேரிக்கான என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

 புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். புச்சேரியில் அதிமுக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காவிட்டாலும், சட்டமன்ற சபாநாயகர் வைத்தியலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சி வைத்தியலிங்கத்தை வேட்பாளராக களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கே. நாராயணசாமி (29) … Read more

அந்த 7 பேர் விடுதலையை நெனச்சுக்கூட பாக்க முடியாது: மீண்டும் சர்ச்சை பேச்சு பேசும் சு.சுவாமி

 சிறையில் இருக்கும் 7 தமிழர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… அதிமுக, திமுக-வால் தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது. பா.ஜ.க.-வால் மட்டுமே மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். திமுக தேர்தல் அறிக்கை குப்பையில் போடப்பட வேண்டியது. 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என்றார். 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என சுப்பிரமணியன் சுவாமி கூறுவது இது முதல் … Read more

லோக்சபா தேர்தளில் நாங்கள் போட்டியிடப்போவதில்லை: மாயாவதி அறிவிப்பு!!

 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் எதிரிக் கட்சிகளாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் இந்த மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சியும் அங்கம் வகிக்கிறது. தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என இந்த இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. எனினும், அமேதி, … Read more

தேர்தலுக்க நீரவ் மோடியை வைத்து நாடகம் ஆடும் பா.ஜ.க: காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை மனதில் வைத்து நிரவ் மோடியை பாஜக நாடு கடத்துகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. நிரவ் மோடியை வெளிநாட்டுக்கு தப்பித்து போக வழிவகை செய்தது யார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை மனதில் வைத்து நிரவ் மோடியை பாஜக நாடு கடத்துகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பாஜக … Read more

மோடிக்கு பல்வகை திறமைகள் இல்லை.. அவருக்கு ஆளுமை இல்லை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு அதிரடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுமை திறன் இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் ஒரு மிகப் பெரும் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு பல்வகைத் திறமை தேவை, அவை நரேந்திர மோடிக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடந்த பல மாதங்களாக கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். இந்நிலையில் … Read more

ஸ்ரீபெரும்புதூரில் டாக்டர் வைத்திலிங்கம், திண்டுக்கல்லில் ஜோதிமுத்து: மீதமுள்ள 2 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது பா.ம.க!!

லோக்சபா தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பாமக வேட்பாளராக டாக்டர் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மொத்தம் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது நாடாளுமன்ற தேர்தலுக்கான  வேட்பாளர் பட்டியலை ஒரு கட்சியாக அறிவித்து வருகிறது. இந்நிலையில் பாமகவில் ஏழில்  5 தொகுதிகளுக்கான முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியானது. அதனைத் தாண்டி தற்போது இரண்டு மீதமுள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திண்டுக்கல் தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில் டாக்டர் வைத்திலிங்கமும் திண்டுக்கல்லில் ஜோதிமுத்துவும் போட்டியிடுகின்றனர்.

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது – பழம் நழுவி பாலில் விழுமா?

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தமிழகத்தில் படுஜோராக நடைபெற்று வருகிறது கிட்டத்தட்ட இரு முனைப் போட்டி உறுதியாகியுள்ள நிலையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மட்டும் இன்னும் இழுத்தடித்துக் கொண்டே வருகிறது வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற முடியும். இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக என இரு துருவங்களில் கட்சிகள் … Read more