சிக்கிம் மாநிலத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க திட்டம்.!
சிக்கிம் மாநிலத்தின் கங்டக்கில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு எஸ்.என்.டி பஸ் சேவை இயக்க திட்டம். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சிக்கிம் மாநில அரசு செப்டம்பர் 21 முதல் 27 வரை காங்டாக் நகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், சிக்கிம் மாநிலத்தின் கங்டக் பகுதியில் சிறப்பு பேருந்து இயக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கங்டக்கில் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது தேர்வு மையங்களுக்கு செல்ல எஸ்.என்.டி பேருந்து நிறுவனம் ராணிபூல், ரங்கா மற்றும் தாஷி வியூபோயிண்ட் ஆகிய … Read more