கள்ளச்சாராய ஒழிப்பு பணி… சிறப்பாக செயல்பட்ட 5 பேருக்கு காந்தியடிகள் காவல் விருது…

தமிழ்நாடு காவல்துறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 2 பெண் ஆய்வாளர்கள் உட்பட 5 சீர்மிகு காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை  ஒழிக்கும் பணியில் நேர்மையுடன் சிறப்பாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த விருதுக்கான இந்த ஆண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தமிழக அரசு, ”கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க … Read more