கஜா புயலால் தேர்வுகள் ரத்து …!பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு …!

இன்று புயல் காரணமாக பல பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் இன்று  நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் , இன்று … Read more

கஜா புயலால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள்…! குழம்பிய பொறியியல் மாணவர்கள் …!தெளிவுப்படுத்திய அண்ணா பல்கலைக்கழகம்…!

கஜா புயலால் குழம்பிய பொறியியல் மாணவர்களுக்கு பதில் அளித்துள்ளது   அண்ணா பல்கலைக்கழகம். கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் , நாளை … Read more

Breaking news:நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து…!

நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் , நாளை நடைபெறவிருந்த … Read more

நாளை கரையை கடக்கும் கஜா புயல்..!மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்…! வானிலை ஆய்வு மையம்

கஜா புயல்  நாளை மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  சென்னையில் இருந்து 490 கி.மீ தொலைவில் மற்றும் நாகைக்கு வடகிழக்கே 580 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.கஜா புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.நாளை மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும்.புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் வரும் 15-ம் … Read more

கஜா புயல் எதிரொலி..! தனுஷ்கோடிக்கு செல்ல தடை ..!ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவிப்பு

கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுப்பு என்று ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம்  ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி கிடையாது. காற்றின் வேகத்தை பொறுத்து பாம்பன் பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.அதேபோல்  இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர், கடற்பரப்பில் 2 ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என்றும்  ராமநாதபுரம்  ஆட்சியர் … Read more

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…!மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்…!இந்திய வானிலை மையம்

கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று  இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக  இந்திய வானிலை மையம்  வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை மாலை கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும், கஜா புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.கடலூர், தஞ்சை, திருவாரூர், … Read more

நெருங்கி வரும் கஜா புயல்…!6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…!

ராமநாதபுரம், திருவாரூர், நாகை, கடலூர்,புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி அதாவது நாளை பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் எனவும், இதனால் தமிழகம், புதுச்சேரியில் அதிக கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்தது.கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் கஜா … Read more

கரையைக் கடக்கும் கஜா புயல்…! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை …!ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு

கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி அதாவது நாளை பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும். கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று  ஆட்சியர் அன்பு செல்வன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்…! மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை ஆணை பிறப்பித்துள்ளது. கஜா புயல் காரணமாக தமிழக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.அதில் கஜா புயலால் தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.அணைகளின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றத்தை அவ்வப்போது கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.  

கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டராக அதிகரிப்பு…!வானிலை ஆய்வு மையம்

4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டராக அதிகரிப்பு என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மற்றும் நாகை அருகே உள்ள கஜா புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது .அதேபோல் 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 750 கி.மீட்டர் தொலைவிலும் நாகைக்கு … Read more