புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70% மின்சாரம் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது…! அமைச்சர் தங்கமணி

புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70% மின்சாரம் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளில் காய்க்கும் உயர் ரக தென்னை மரக்கன்றுகள் தர நடவடிக்கை எடுக்கப்படும்.புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70% மின்சாரம் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது . மத்திய அரசிடம் கூடுதலாக நிதி கேட்டு போராடுவோம்.புயல் பாதித்த திருவாரூர் மாவட்டத்தில் 2,676 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2 லட்சம் பேர் சிகிச்சை … Read more

கஜாவிற்கு மத்திய அரசு ரூ.200 கோடி நிதியை அளித்துள்ளது…! ஒருவாரத்தில் மின் இணைப்பு..!!அமைச்சர் தங்கமணி தகவல்..!!

கஜா புயலால் தஞ்சை,நாகை,புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கஜாவின் சூறைக்காற்றில் சிக்கி சாய்ந்த மின் கம்பத்தால் 4 மாவட்ட மக்கள்  மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.ஆனால் மின்சாரத்தை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் முனைப்பில் மின்சாரத்துறை இரவு பகலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் இது குறித்து தெரிவிக்கையில் புயல் சேதமடைந்த மாவட்டங்களில் ஒருவாரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தார்.மேலும்  பேசிய அமைச்சர் … Read more