பிரபல கவிதை ஆசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.அதிச்சியுட்டும் தகவல்கள்….

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் ஒருவர்  அமர்ந்திருந்தார். அதனால் அங்கிருந்தோர் அவர் மீது சந்தேம் கொண்டு பார்த்தபோது, அவர் இறந்திருந்ததால் அவர் தான் கொலை செய்துவிட்டதாக கூறி தர்மஅடி கொடுத்து அவரை அவர்கள்  போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த தகவல் தமிழகம்  முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   அவரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்காக பதிவுசெய்தது .இந்நிலையில் பிரேத பரிசோதனையில் இறுந்து போன நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் வலிப்பு நோயால் … Read more