நெருக்கடியில் சென்னை: “அடுத்த போட்டியிலும் இவர்கள் இல்லை”- பயிற்சியாளர் பிளமிங்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் இங்கிடி, ஜேசன் பெஹ்ரெண்டோர்ப் அடுத்த போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சென்னை அணியின் தோல்விக்கு பந்துவீச்சுதான் முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்து வந்தது. மேலும் அடுத்த … Read more