ஆளுநரிடம் அழுத்தம் மட்டும் தான் கொடுக்க முடியும் – அமைச்சர் ஜெயக்குமார்
அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் … Read more