ஆளுநரிடம் அழுத்தம் மட்டும் தான் கொடுக்க முடியும் – அமைச்சர் ஜெயக்குமார்

அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் … Read more

திமுக கூட்டத்தில் நாற்காலிகள் பறந்திருக்கும் -அமைச்சர் ஜெயக்குமார்

திமுக  கூட்டம் காணொலி மூலம் நடைபெறாமல் இருந்திருந்தால் கூட்டத்தில் நாற்காலிகள் பறந்திருக்கும்  என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி  மூலம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.திமுகவில் துணை பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் … Read more

எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின்   பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்  ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார் .இதன் பின்னர் அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் , கூட்டணி குறித்து அதிமுக அமைச்சர்களின் பேச்சை ஏற்கமாட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,”கூட்டணி பற்றி அதிமுக அமைச்சர்கள் … Read more