#BREAKING: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!

சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பெண் தொழிலார்கள் உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பகுதி எஸ்பி தெரிவித்துள்ளார். இந்த … Read more