பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 3 பேர் காயம்
விருதுநகர் மாவட்டம் கோட்டூர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. குமார் என்பவருக்கு சொந்தமான செந்தூர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பிரான்சி ரக பட்டாசு தயாரித்து கொண்டியிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி மருந்தில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெடி விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் தொடர்ந்து வெடி … Read more