பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 3 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் கோட்டூர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. குமார் என்பவருக்கு சொந்தமான செந்தூர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.  இந்த பட்டாசு ஆலையில் பிரான்சி ரக பட்டாசு தயாரித்து கொண்டியிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி மருந்தில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெடி விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் தொடர்ந்து வெடி … Read more

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து – போர்மேன் கைது

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் பாண்டியன் கைது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டதால், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருகிலிருந்த கட்டிடங்களுக்கு தீ பரவி 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம் ஆகியுள்ளன. இந்த வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்கனவே, பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜ் கைது செய்யப்பட்ட … Read more