சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர். பதிய கோரி வழக்கு..! உள்துறைக்கு ,டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

 சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு இந்த வழக்கை நீதிபதி உள்துறை அமைச்சகம் , டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேசிய சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக்  கூறி லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு அவர்களுக்கு மீது போலீசார் … Read more

#BREAKING: டெல்லி வன்முறை :எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்ய முடியாது -போலீஸ்.!

இன்று டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி வன்முறை தொடர்பாக போலீசாருக்கு சில கேள்விகளை எழுப்பியது.அதில் வன்முறையை  தூண்டும் வகையில் பேசிய தலைவர்கள் மீது எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்யதது ஏன் என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த டெல்லி  போலீசார்  தற்போதைய சூழலில் எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப எந்தவகையிலும் உதவாது என கூறினர். பதிலை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி  போலீசாருக்கு டெல்லி … Read more

தாக்கப்பட்ட கோஷ் உள்ளிட்ட 19 பேர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு.!

டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழக சங்க தலைவர் ஆயிஷா கோஷ் உட்பட பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜனவரி 4 -ம் தேதி பல்கலைக்கழக சர்வர்  அறையை சேதப்படுத்தியதாக கூறி ஆயிஷா கோஷ் உட்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.அப்போது திடீரென முகத்தை மறைத்துக்கொண்டு  பல்கலைக்கழக … Read more

இரு நாயகிகளுடன் பூஜையுடன் தொடங்கிய விஷ்ணு விஷாலின் ‘FIR’!

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களையும், கமர்சியல் திரைப்படங்களையும் ஒருசேர கலந்து தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்ததாக FIR திரைப்படம் உருவாக உள்ளது இதில் எஃப்.ஐ.ஆர் என்பதற்கு கீழாக பைசல் இப்ராஹிம் ராசித் என என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மனு ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார். ரைசா வில்லியம்சன், மஞ்சிமா மோகன் என இரு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இப்படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சர்ச்சை நடிகை மீது மீண்டும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

நடிகை மீரா மிதுன் பிரபலமான நடிகை மட்டுமல்லாது, வடிவழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், தொழிலதிபர் ஜோ மைக்கேல் ஜாக்சன் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் இவர் மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது ஆபாசமாக பேசுதல், … Read more

விஷ்ணு விஷாலின் கைவசம் இத்தனை படங்களா?! தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான நடிகர் தற்போது இவர்தான்!

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்தாக எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படம் ரிலீசிற்கு தயாராகி விட்டது. இப்படங்களை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் புதிய படம், விஜய் சேதுபதி கதை, வசனத்தில் விக்ராந்துடன் இணைந்து ஒரு படம்,  ‘கும்கி’ பிரபுசாலமன் இயக்கத்தில் காடன் எனும் திரைப்படம் என ரெடி ஆகி கொண்டிருக்கிறது. மேலும்,  தெலுங்கில் நானி நடிப்பில் … Read more

பிரபல பாலிவுட் நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு….!!!

பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்சி சின்ஹா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகை சோனாக்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள 30 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில், பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்சி சின்ஹா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், நடிகை சோனாக்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள 30 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு, நிகழ்ச்சியில் … Read more

இரண்டு சிறுவர்கள்…11மற்றும்12 வயது….5 மற்றும் 6ஆம் வகுப்பு…பதிவாகியது எப்.ஐ.ஆர்…உத்தர பிரதேச காவல்துறை அட்டுழியம்….!!

உத்தர பிரதேசத்தில் பசு வதை  வழக்கில் 11 மற்றும் 12 வயது சிறுவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள  புலந்த்சாகர்  மாவட்டம் மஹவ் கிராமத்தின் வயக்காட்டில் பசு மற்றும் கன்றுகுட்டிகளின் இறந்த நிலையில் கிடந்ததை அறிந்து பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்தவர்கள் புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் , பசு வதை செய்யப்பட்டதற்கான  எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டது.அதில் 7 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அந்த ஏழு பேரில் இரு சிறுவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. 11 … Read more

பிரபல நடிகர் மீது மீண்டும் வழக்கு பதிவு..!!

பிகார்: சல்மான் தயாரிப்பில் வெளியாகவுள்ள ‘லவ்ராத்ரி’ படத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கூறி பிகார் முசாபர்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சல்மான் கான் தயாரிப்பில் உருவான படம் ‘லவ்ராத்ரி’.  இந்த படத்தின் பெயர் ஹிந்துக்கள் கொண்டாடும் நவராத்ரி பண்டிகையை திரித்து லவ்ராத்ரி என வைக்கப்பட்டுள்ளது எனவும், இது ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் இந்த படத்திற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்து பிகாரின் முசாபர்பூர் நீதிமன்றம் … Read more

ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா?

கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சுவை ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர். ஆனால் இதற்கு முன்பு இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. கொள்ளையர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின்போது பெரியபாண்டியை தவறுதலாக சுட்டார் எனவும் அஜாக்கிரதையாக செயல்பட்டு பெரியபாண்டி உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக எப்.ஐ.ஆரை ராஜஸ்தான் காவல்துறையால் பதியப்பட்டுள்ளது.