சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர். பதிய கோரி வழக்கு..! உள்துறைக்கு ,டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு இந்த வழக்கை நீதிபதி உள்துறை அமைச்சகம் , டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேசிய சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு அவர்களுக்கு மீது போலீசார் … Read more