ரபேலை இயக்கும் முதல் பெண் விமானி… 25 வயது வீராங்கனை பெறுகிறார்….

இந்திய விமானப் படையில், சமீபத்தில் சேர்க்கப்பட்ட, இந்தியாவின் அதிநவீன போர்விமானமான, ‘ரபேல்’ போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பை பெறுகிறார், ஷிவாங்கி சிங், (25). இவரது சொந்த ஊர், உத்தர பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி. இவரது தந்தை குமரேஷ்வர், சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் சீமா சிங், இல்லத்தரசி. சிறு வயதில் ஷிவாங்கியின் தாத்தா, டில்லியில் உள்ள விமானப் படை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார். அதுதான், ஷிவாங்கியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. வீடு … Read more