நாளை முதல் அமலுக்கு வர இருந்த பாஸ்ட் டேக் (fastag) முறை ! ஒத்திவைத்த மத்திய அரசு

பாஸ்ட் டேக் (fastag) திட்டம் அமல்படுத்துவதை  ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  தேசிய நெடுஞசாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அதிக அளவில் இருந்தால்  சுங்கக்கட்டணம் செலுத்த மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.அதாவது பாஸ்ட் டேக் (fastag) என்ற முறை ஆகும்.இதன் மூலமாக மின்னனு முறையில் சுங்க கட்டணம் செலுத்தலாம்.இதனால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. எனவே இந்த எளிய திட்டத்தை நாடு முழுவதும் … Read more

இதுவரை 70 லட்சம்! அன்று ஒருநாள் மட்டுமே 1,35,583! சாதனை படைத்துவரும் ஃபாஸ்ட்டேக்!

இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் என நான்கு சக்கரங்களுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு ஒரு நகருக்குள் நுழையும் போது அங்குள்ள டோல்கேட்டில் சில சமயம் மணிக்கணக்கில் நின்று டோல்கேட்டில் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை மாற்றுவதற்காக நெடுஞ்சாலை துறை தற்போது ஃபாஸ்ட் டேக் புதிய முறையை கொண்டு வந்துள்ளது. இந்த முறைப்படி வாகன ஓட்டிகள் தங்கள் வாகன புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை கொண்டு உங்கள் உங்கள் வங்கி கணக்கோடு இணைத்துக்கொண்டால், … Read more

இனி மணிக்கணக்கில் டோல்கேட்டில் காத்திருக்க வேண்டியதில்லை! ஞாயிறு முதல் ஃபாஸ்ட்டேக்!

வழக்கமாக இருசக்கர வாகனங்களை தவிர்த்து, இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் அனைத்தும் ஒரு நகருக்குள் நுழையும் போது அங்குள்ள டோல்கேட்டில் சிலநேரம் மணிக்கணக்கில் நின்று டோல்கேட் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை மாற்றுவதற்காக நெடுஞ்சாலை துறை தற்போது புதிய முறையை கொண்டு வந்துள்ளது. ஃபாஸ்ட் டேக் என அழைக்கப்படும் இந்த முறையில் நம் வங்கி கணக்கானது அந்த ஃபாஸ்ட் டேக் கணக்கில் இணைத்துக்கொள்ளபடும். இதற்காக நெடுஞ்சாலைத்துறை 22 வங்கிகளுடன் ஒப்பந்தம் … Read more

டிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்!

மத்திய அரசானது அணைத்து பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் படி அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை எடுத்து வருகிறது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் டோல்கேட்டிற்கு புதிய டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஃபாஸ்ட்டேக் எனப்படும் முறையை கொண்டுவந்துள்ளது. ஓட்டுனர்கள் இந்த ஃபாஸ்ட்டேக்கிற்கு மொபைல் சிம் கார்டிற்கு ரீசார்ஜ் செய்வது போல, ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், டோல்கேட் … Read more