நாட்டின் முன்னேற்றத்திற்கு பின்னால் விவசாயிகள் உள்ளனர் – பிரதமர் மோடி பேச்சு

விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில், சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை  காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில்,நாட்டின் முன்னேற்றத்திற்கு பின்னால் விவசாயிகள் உள்ளனர்.சவுரி சவுரா போராட்டத்திலும் அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். கடந்த ஆறு ஆண்டுகளில், விவசாயிகளை தன்னம்பிக்கை கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தொற்றுநோய்களின் போது கூட விவசாயத் துறை வளர்ந்துள்ளது.விவசாயிகளின் … Read more

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை டாப்ஸி ட்வீட்!

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரபல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்கள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் நடிகை டாப்ஸியும் தனது ஆதரவை ட்விட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் அண்மையில் கலவரமாகவும் மாறியது. இந்நிலையில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர். விவசாயிகளின் … Read more

#Budget2021 : விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடனாக வழங்க நிர்ணயம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு … Read more

போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அரசு வேலை – பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர்அறிவித்தார். டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று அறிவித்தார். கூடுதலாக, லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் கூறுகையில், பஞ்சாப் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலம் அல்ல என்பதை மையம் புரிந்து கொள்ள வேண்டும், இந்தியா முழுவதும் … Read more

#BREAKING: விவசாயிகளுக்கு கான்கிரீட் வீடுகள் – முதல்வர் அறிவிப்பு.!

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை விவசாயிகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் நீண்ட கால திட்டமாக செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்.  விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிப்பது தொடர்பாக கூட்டப்பட்ட சிறப்பு அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி தீர்மானத்தை நிறைவேற்றிய பின்  பினராயி விஜயன் பேசுகையில், வரலாற்றில் விவசாயிகளால் நடத்தப்பட்ட மிகச் சிறந்த போராட்டங்களில் ஒன்றாகும் என்று கூறினார்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள்  “கார்ப்பரேட் சார்புடையவை” என்றும், விவசாயிகள் போராட்டத்தில் குறைந்தது 32 விவசாயிகள் … Read more

விவசாயிகளின் போராட்ட களத்தில் இலவசமாக ‘பானி பூரி’ அரை மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்தது.!

ஹரியானா: சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகளின் போராட்ட இடத்தில் தீயணைப்பு வீரர்கள் இலவசமாக ‘பானி பூரி’ விநியோகிக்கத் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் முடிந்தது.  விவசாயிகளின் போராட்ட இடத்தில் ‘பானி பூரி’ விற்கும் ஒரு கடைக்கு அருகில் பானி பூரி வாங்குவதற்கு பணம் இல்லை என்று சிறுவன் கூறினான். இதனை, அடுத்து என்ன நடந்தது என்பது குழந்தையையும் வண்டி அருகிலுள்ள உள்ள விவசாயிகளையும் வியப்பில் ஆழ்த்தியது. அங்கு வந்த 7 தீயணைப்பு வீரர்கள், “நாங்கள் அனைவரும் எங்கள் … Read more

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி விடுவிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 விடுவித்தார் என்று மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 உதவித்தொகை என ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 9 கோடி விவாசாயிகளின் வங்கி கணக்குகளில் அடுத்த தவணைத் தொகையாக ரூ.18,000 கோடி செலுத்தப்பட்டது. ஆண்டுக்கு ரூ.6 … Read more

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த ட்ரூடோவின் கருத்துக்கள் – கனட தூதரை அழைத்து புகாரளித்த இந்தியா!

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்கள் இருநாட்டு உறவை பாதிக்கும் என கனட தூதரை அழைத்து இந்தியா புகாரளித்துள்ளது.  புதியதாக இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் கடந்த 9 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் இந்தியாவில் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் வெளிநாட்டிலிரந்து ஆதரவு தெரிவித்த ஒரே பிரதமர் என்றால் அது கனடா நாட்டின் … Read more

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் டிசம்பர் 5 ஆம் தேதி விவசாயிகளுடன் உரையாடல்!

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி விவசாயிகளுடன் உரையாடல் நடத்தவுள்ளதாகவும், அதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 40 உழவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று மத்திய வேளாண் அமைச்சர் தலைமையில், விஜயன் பவனில் வைத்து உரையாடல் நடை பெற்றுள்ளது. அதில் உணவு, நுகர்வோர், விவகாரங்கள் மற்றும் பொது வினியோகத் … Read more