காயமடைந்த பசுவை விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட விவசாயி!

காயமடைந்த பசுவை விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட விவசாயி. நம்மில் பலரும் மாடுகள் இது மிகவும் பாசத்துடன் இருப்பது உண்டு. ஆனால், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு விவசாயி தனது பசுவிற்காக செய்த காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள, விவசாயி அர்னால்டுக்கு என்பவர், ஆல்ப்ஸ் மலையில் இருந்து, அவரது 1,000 மாடுகள் இறங்கிய போது, ஒரு மாடு மட்டும் காயமடைந்துள்ளது. இதனையடுத்து, அந்த பசுவை விவசாயி விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை … Read more

வயலில் இறங்கி வேலை செய்த எம்.எல்.ஏ மனோகர் ரந்தாரி- குவியும் பாராட்டுக்கள்!

தனக்கு சொந்தமான நிலத்தில் தன் மனைவியுடன் உழவு வேலை செய்துவரும் ஒடிசாவின் எம்எல்ஏ மனோகர் ரந்தாரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஒடிசா மாநிலத்தில் தற்பொழுது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதள ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் உள்ள நபரங்கப்பூர் மாவட்டத்தின் தொகுதியில் பிஜூ ஜனதாதள எம்எல்ஏவாக இருப்பவர் தான் மனோகர் ரந்தாரி. சமீபத்தில் ஒடிசா முழுவதும் கனமழை பெய்ததைடுத்து விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம்எல்ஏ மனோகர் ரந்தாரி தனக்கு சொந்தமான 25 … Read more

#BREAKING: நாளை விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடி மோடி விடுப்பு..!

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி பிரதமர் கிசான் உதவித் திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒருமுறை மூன்று தவணைகளாக ரூ.2,000 என ரூ.6,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பிரதம மந்திரி கிசானின் ஆறாவது தவணைக்காக சுமார் 10 கோடி விவசாயிகள் காத்திருக்கிறார்கள் எனவும் அடுத்த தவணை சில நாட்களுக்குள் வரும் இதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது என கூறிய நிலையில், இன்று பிரதமர் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது. … Read more

விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? உயர்நீதிமன்றக் மதுரை கிளை கேள்வி?

விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (72). விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து சென்ற போது, அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு … Read more

கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீனவர்கள், விவசாயிகளுக்கு 62,870 கோடி ரூபாய் நிதி – அரசாங்கம் அதிரடி!

கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீனவர்கள் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு அவர்களுக்கு நிதி வழங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மீனவர்கள், கால்நடை வளர்ப்பு செய்பவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு மூலம் இரண்டு லட்சம் கோடி சலுகை கிடைக்கும் என மே மாதம் இந்தியா அரசாங்கம் கூறியிருந்த நிலையில் தற்பொழுது கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் 60 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் 62,870 கோடியை நிதியாக … Read more

ஒரு கிலோ வெட்டுக்கிளி ரூ.20! அசத்தும் பாகிஸ்தான் விவசாயிகள்!

பாகிஸ்தானில் அமோகமாக விற்பனை செய்யப்படும் வெட்டுக்கிளிகள்.  கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, பாகிஸ்தானில் படையெடுத்த பாலைவன வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர்கள் நாசம் செய்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகளை விரட்ட அங்குள்ள விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவிலும் சில இடங்களில் பயிர்களை நாசம் செய்துள்ளது.  இந்நிலையில், பாகிஸ்தானில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் 25% பயிர்களை நாசம் செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் வெட்டுக்கிளிகளை கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள விவசாயிகள், … Read more

விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி உத்தரவு!

முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.  நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகளவு நடைபெறும். இந்நிலையில், தற்பொழுது மரவள்ளி கிழங்கு பயிர்களை மாவு பூச்சிகள் அளித்து நாசம் செய்துள்ளது.  இதனால், விவசாயிகள் அதிர்ந்து பொய் உள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் நிலை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், கன்னியாகுமரி, ஏற்படு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு 54.46 லட்சம் … Read more

மதுராந்தகம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி!

மதுராந்தகம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி. கடந்த சில காலங்களாகவே, விவசாயிகளின் மரணம்  நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. விவசாயத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாத பட்சத்தில், மனமுடைந்த விசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சுப்பிரமணி என்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வயலுக்கு சென்ற விவசாயி, கிணற்றில் இறந்து கிடந்ததால், இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து, விவசாயி சுப்பிரமணி மர்மமான முறையில் இறந்ததை … Read more

தர்பூசணி பழத்தின் அளவுக்கு அதிகமான விளைச்சல்! கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி

தர்பூசணி பழத்தின் அளவுக்கு அதிகமான விளைச்சலால், கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புகுள்ளாகியுள்ளது.  இந்நிலையில், புதுச்சேரியில் செந்தில்குமரன் என்ற விவசாயி, தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களை பயிரிட்டுள்ளார். இவர் நல்ல விளைச்சலை கண்ட போதிலும், கொரோனா ஊரடங்கால், … Read more

திருச்சி விவசாயி தற்கொலை! காரணம் இதுதானா?

திருச்சி மாவட்டம் குழுமணியை சேர்ந்தவர் பெரியசாமி .  இவர் ஒரு விவசாயி  ஆவார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார். 10 நாட்களுக்கு முன் வாழை தார்களை அறுத்து, லாரியில் கேரளாவுக்கு கொண்டு சென்றார்.  இதனையடுத்து, அங்கு கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததால், வாழைத்தார்கள் சரியாக விலை போகவில்லை. மிக குறைந்த விலைக்கு வாழைத்தார் விற்றதால், பெரியசாமிக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து, வாழை சாகுபடிக்கு வாங்கிய கடனை … Read more