போலி ஆபாச படங்களை காமித்து வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறித்த நபர் கைது.!

டெல்லி: சமூக ஊடகங்களில் போலி ஆபாச படங்கள் வைரலாகிவிடுவதாக அச்சுறுத்தி வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறித்த சைபர் கிரைமினல் கைது செய்யப்பட்டார். இண்டஸ்இண்ட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்த பெண் டெல்லியின் மால்வியா நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். மால்வியா நகரில் வசிக்கும் அந்தப் பெண், ஹேக் செய்தபின் தனது நிர்வாணப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தியதன் மூலம் குற்றவாளி தன்னைத் துன்புறுத்தியதாகவும், மிரட்டி பணம் பறித்ததாகவும் போலீசாரிடம் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், புகாரின் … Read more