கிணற்றில் மூழ்கி இறந்த இளம்பெண்! கண்களை தானம் செய்த பெற்றோர்!

குளிப்பதாற்காக விவசாய கிணற்றிற்கு சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு. மக்களின் கண்களை தானம் செய்த பெற்றோர்.  செய்யாறு தாலுகா தும்பை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (52). இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இவர்கள் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இவர்களின் இளைய மகள் சுதா கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க உள்ளதால், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, இவர்களது சொந்த ஊரான தும்பை கிராமத்துக்கு … Read more

#BreakingNews : தேசிய கண் தான தினத்தையொட்டி முதலமைச்சர்  பழனிசாமி கண் தானம் செய்வதாக அறிவிப்பு

தேசிய கண்தானம் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர்  பழனிசாமி தன்னுடைய கண் தானம் செய்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் தேதி இந்தியாவில் தேசிய கண் தான தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய  அரசு கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும்  தேசிய கண் தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.எனவே நாளை தேசிய கண் தான தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய கண்தானம் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர்  பழனிசாமி தன்னுடைய கண்களை தானம் செய்துள்ளார். கண் தானம் … Read more