கிணற்றில் மூழ்கி இறந்த இளம்பெண்! கண்களை தானம் செய்த பெற்றோர்!
குளிப்பதாற்காக விவசாய கிணற்றிற்கு சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு. மக்களின் கண்களை தானம் செய்த பெற்றோர். செய்யாறு தாலுகா தும்பை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (52). இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இவர்கள் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இவர்களின் இளைய மகள் சுதா கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க உள்ளதால், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, இவர்களது சொந்த ஊரான தும்பை கிராமத்துக்கு … Read more