3 வருஷம் ஆச்சு ஒரு ரூபாய் கூட வரல! ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் வேதனை!
Santhosh Narayanan என்ஜாய் எஞ்சாமி வந்த சமயத்தில் உலகம் முழுவதும் பல மக்களால் ரசிக்கப்பட்டது என்றே கூறலாம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இந்த பாடலை தெருக்குறள் அறிவு எழுதி பாடகி தீ உடன் இணைந்து பாடி இருந்தார். அதனை போல ஆல்பம் பாடலிலும் இருவரும் பாடி கொண்டு ஆடிய காட்சிகள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. read more- ஓரமா போமா! அம்பானி மகன் திருமண விழாவில் கடுப்பான ரஜினிகாந்த்? இந்த பாடல் … Read more