முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 42 ரன் முன்னிலை..!

முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 42 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 120 ரன்கள் எடுத்தனர். இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து,  களமிறங்கிய இந்திய அணி 40.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் தலா 3, … Read more

78 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி..!

இந்திய அணி 40.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்துள்ளனர். இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே கே.எல் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களம் கண்ட புஜாரா 1 … Read more

3 விக்கெட்டை இழந்து இந்திய அணி முதல் நாளிலேயே தடுமாற்றம்..!

இந்திய அணி தற்போது 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளனர். இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனையடுத்து, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால், தற்போது இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று … Read more

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்டில் மார்க் வூட் இல்லை..!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் 3-வது டெஸ்ட் போட்டியில்  விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-வது போட்டியில் வெற்றி பெற்றதால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. … Read more

#ENGvsIND : 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழந்து 119 ரன்கள் எடுத்த இங்கிலாந்து..!

2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 45 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளனர். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். 2-ஆம் நாள் ஆட்ட பாதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 126.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் … Read more

#ENGvsIND : முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்த இந்திய அணி..!

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 126.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்தனர். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர்.  இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தனர். இதனால், நேற்றைய முதல் … Read more

#ENGvIND: முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 276 ரன்.., கே.எல்.ராகுல் சதம் விளாசல்..!

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் எடுத்தனர். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். 3 மணி அளவில் மழை பெய்ததால் டாஸ் தாமதம் ஆனது. இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இந்திய … Read more

#ENGvIND: மழையால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்- ஐசிசி அறிவிப்பு..!..!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். 3 மணி அளவில் மழை பெய்ததால் டாஸ் தாமதம் ஆனது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி முதலில் இறங்கிய பேட்டிங் செய்து வந்த நிலையில், 18.4 ஓவரில் பந்து வீசும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி … Read more

இங்கிலாந்து முதலில் பந்து வீச தேர்வு- இஷாந்த் சர்மாவிற்கு வாய்ப்பு.!

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். 3 மணி அளவில் மழை பெய்ததால் டாஸ் தாமதம் ஆனது. இந்திய அணி வீரர்கள்: ரோகித் சர்மா, கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர … Read more

#ENGvIND: மழை குறுக்கிட்டதால் டாஸ் தாமதம்- ஐசிசி அறிவிப்பு..!

மழை குறுக்கிட்டதால் இந்தியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டியின் டாஸ் தாமதம்.  இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி இன்று 3:30 மணிக்கு லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருந்தது. இப்போட்டிக்கான டாஸ் 3 மணி அளவில் போட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஆகியுள்ளது என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more