சிறுவனை கொன்றதால் பெண் யானையையும், அதன் குட்டியையும் கைது செய்த போலீசார்…!

சிறுவனை கொன்றதால் பெண் யானையையும், அதன் குட்டியையும் கைது செய்த போலீசார். பொதுவாக கொலை செய்யம் மனிதர்களை தான் காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், சிறையில் அடைப்பதுண்டு. ஆனால் அசாம் மாநிலத்தில் சிறுவனை கொன்றதற்காக, பெண் யானையையும், அதன் குட்டியையும் அசாம் போலீசார் கைது செய்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வகையில், அசாம்  மாநில,கோலாகட் மாவட்டத்தில், சிறுவனை கொன்றதாக பெண் யானையையும், அதன் குட்டியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யானையின் … Read more

யானைகளை குறிவைக்கும் அரிய வகை வைரஸ்…! 10 நாட்களில் 2 யானை குட்டிகள் உயிரிழப்பு…!

திருவனந்தபுரத்தில் கோட்டூர் அருகே காப்புக்காடு யானைகள் முகாமில் அரிய வகை வைரஸ் தாக்கி 2 குட்டி யானைகள் பலி. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கோட்டூர் அருகே காப்புக்காடு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ள நிலையில், இந்த முகாமில் உள்ள யானைகளை ஹெர்ப்ஸ் என்ற அரியவகை வைரஸ் தாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலினால் கடந்த 10 நாட்களில் ஸ்ரீ குட்டி மற்றும் அர்ஜுன் என்ற இரண்டு குட்டிகள் உயிரிழந்துள்ளது. மேலும் … Read more

viral video: பசியின் கொடுமையால் வீட்டின் சுவரை உடைத்து உணவை எடுத்துக்கொண்ட யானை..!

தாய்லாந்தில் பசியின் கொடுமையால் ஒரு வீட்டின் சுவரை உடைத்து கொண்டு யானை ஒன்று உணவை எடுத்துக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தில் ஹுவாஹின் பகுதியை சேர்ந்த ஒரு  யானை சுவர் உடைத்து வந்து உணவை உண்டுள்ளது. இந்த பகுதியில் இருந்த வீட்டின் பின் பக்க சுவர் ஒன்றை யானை உடைத்துள்ளது. இந்த சம்பவம் அதிகாலையில் 2 மணிக்கு நடந்துள்ளது. வீட்டின் சுவர் உடைந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தம்பதியினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது யானை … Read more

யானைகளுக்கு கொரோனா இல்லை..!பரிசோதனை முடிவு..!

முதுமலை, டாப்சிலிப் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், கொரோனா பாதிப்பால் 9 வயது சிங்கம் ஒன்று இறந்த சம்பவம் சோகத்தை அளித்தது. இதன் காரணமாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முதுமலை, டாப்சிலிப் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் ஏற்பாடுகளை செய்தார். அதன் படி, … Read more

முதுமலை: 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை தொற்றுப்பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை!

முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை. மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலம் இடாக்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலையினால் மக்கள் செய்வதறியாது தவித்து வரும் நிலையில், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிரானிகளுக்கம், வனவிலங்குகளுக்கும்  கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அதில் `நீலா’ என்ற பெண் சிங்கம் … Read more

அசாமில் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த 18 யானைகள்…!

அசாமில், நாகான் மாவட்டத்தில் 18 யானைகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அசாமில், நாகான் மாவட்டத்தில் 18 யானைகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது. ஆனால் வனத்துறையினருக்கு வியாழக்கிழமை இரவுதான் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்துள்ளனர். இதுகுறித்து கதியாடோலி வனச்சரகத்தில் தலைமை வன காப்பாளர் அமித் ஷாகே  அவர்கள் கூறுகையில், அசாமின் எல்லைப்பகுதியான நாகான்-கார்பி ஆங்லாங்  எல்லையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.  புதன்கிழமை இரவு அங்கு இடி மின்னலுடன் … Read more

15 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த யானை குட்டி….!

15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்த யானைக்குட்டி. ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தின், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்திற்கு, யானைக்குட்டி ஒன்று இரவு நேரத்தில் உணவு தேடி வந்துள்ளது. அப்போது அந்த யானை குட்டி, 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளது. யானைக் குட்டியின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர்,  யானைக்குட்டியை மீட்கும் பணியில் தீவிரமாக … Read more

கடந்த 15-ம் தேதி ரயிலில் மோதிய யானை உயிரிழப்பு…!

ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் தீவிர சிகிச்சை அளித்து வந்த  நிலையில், இந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, இரவு நேரங்களில் வலசை போவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 1:30 மணியளவில், திருவனந்தபுரம் – சென்னை செல்லக் கூடிய விரைவு ரயில் அந்த வழியாக சென்றுள்ளது. அப்போது இரவு தண்ணீர் குடித்து விட்டு, ரயில் தண்டவாளத்தை யானை கூட்டம் கடந்துள்ளது. அப்போது, ஆண் யானை ஒன்றின் மீதி … Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை…! ரயில் மோதியதில் பலத்த காயம்…!

ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் அதற்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, இரவு நேரங்களில் வலசை போவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 1:30 மணியளவில், திருவனந்தபுரம் – சென்னை செல்லக் கூடிய விரைவு ரயில் அந்த வழியாக சென்றுள்ளது. அப்போது இரவு தண்ணீர் குடித்து விட்டு, ரயில் தண்டவாளத்தை யானை கூட்டம் கடந்துள்ளது. அப்போது, ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் அதற்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளது. … Read more

4-வது நாளாக தோல்வி – தொடரும் நீலகிரி கொம்பன் சங்கரின் அட்டூழியம்!

மூன்று பேரை கொலை செய்த நீலகிரி காட்டு யானை சங்கரை பிடிக்கும் முயற்சி நான்காவது நாளாக தோல்வியில் முடிந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கொளப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த சங்கர் எனும் பெயருடைய காட்டு யானை கடந்த டிசம்பர் மாதம் மூன்று பேரை மிதித்துக் கொன்றது. இந்நிலையில் இந்த யானை குறித்து பொது மக்களிடையே அதிக அச்சம் நிலவிய காரணத்தினால் தற்போது இந்த யானையை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த … Read more