நாளை முதல் மின்சார ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் நாளை முதல் மின்சார ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள், பிற்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 20ம் … Read more

வரும் 15ம் தேதி முதல் மாணவர்கள் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி.!

வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில், அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ரயில்களில் பயணிக்க மாணவர்களின் அடையாள அட்டை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா காரணமாக சென்னை புறநகர்களில் ஓடும் மின்சார ரயில்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் நிறுத்தப்பட்டன. பின்னர் ஊரடங்கில் … Read more

மனிதக்கழிவுகளில் இருந்து மீத்தேன் பிரித்தெடுக்கப்பட்டு மின்சாரமாக மாற்றி இயக்கப்படும் ரயில்!

பிரிட்டனில், மனிதக்கழிவுகளில் இருந்து மீத்தேன் பிரித்தெடுக்கப்பட்டு மின்சாரமாக மாற்றி இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இன்று நாகரீகம் வளர்ந்துள்ளது போல, தொழிநுட்ப வளர்ச்சியும் வளர்ந்துள்ளது. இன்று மனிதர்கள் செய்ய கூடிய பல வேலைகள், மனிதர்காளால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் தான் செய்கிறது. மனிதனின் அறிவுபூர்வமான ஆக்கத்தன்மை, வீண் என்றும் ஒதுக்கும் பொருளை கூட, உபயோகமுள்ள ஒரு பொருளாக மாற்ற உதவுகிறது. அந்த வகையில், பிரிட்டனில், மனிதக்கழிவுகளில் இருந்து மீத்தேன் பிரித்தெடுக்கப்பட்டு மின்சாரமாக மாற்றி இயக்கப்படும் பயணிகள் ரயில் … Read more

வார நாட்களில் திங்கள் முதல் சனி வரை கூடுதல் ரயில் சேவை – தெற்கு ரயில்வே

வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மின்சார ரயில் சேவை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் வார நாட்களில் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. தற்போது சென்னையில் தினமும் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 160 மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 4-ஆம் தேதி முதல் கூடுதலாக 160 சர்வீஸ் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, வார … Read more

சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி.!

சென்னை மின்சார ரயிலில்களில் பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விளையாட்டு வீரர்கள், தேர்வுக்கு செல்பவர்கள், வியாபாரிகளுக்கும்  நாளை முதல் அனுமதி என ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும், பயணம் செய்ய அதற்கான சான்றிதழ்களுடன் வர வேண்டும் எனவும் அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தெற்கு ரயில்வே புறநகர் சேவைகளின் எண்ணிக்கையை குறைத்து, ஒரு நாளைக்கு 244 ரயில்களை இயக்குகிறது. இது, கொரோனாவுக்கு முந்தைய மட்டத்தில் 40% ஆகும். இதற்கிடையில், நேற்று சென்னை மின்சார ரயிலில், வரும் 23 … Read more