நள்ளிரவில் மின் அலுவலகங்களில் திடீர் விசிட் அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி…!

சென்னையில் அவ்வப்போது மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் மின் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி. சென்னையில் அவ்வப்போது மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்ததன் அடிப்படையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவகத்திற்கு, நேற்று இரவு 11 மணியளவில் சென்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், கட்டுப்பாட்டு அறையில் நிகழும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடத்தில் இருந்து வந்த அழைப்பு ஒன்றை … Read more