ஈஃபிள் டவர் மீது ஏவுகணை தாக்குதல்-உக்ரைன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 16-வது நாள் இன்றும் ஆகிறது. உக்ரைனில்  ரஷ்யா ராணுவப்படை ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை  அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் விதித்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலக புகழ்பெற்ற ஈஃபிள் டவர் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவது போன்ற கிராபிக்ஸ் வீடியோவை உக்ரைன் அரசு ட்விட்டரில் … Read more

இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு “Eiffel Tower”க்கு செல்ல அனுமதி.!

இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாரிஸில் உள்ள “Eiffel Tower”ஐ காண முடியும். இன்று முதல் “Eiffel Tower” திறக்க தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஈபிள் டவர் மூடப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் டவர் இவ்வளவு நாள் மூடப்பட்டபோது இதுவே முதல் முறையாகம். Eiffel Tower உலக அதிசயத்தில் ஒன்றானது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பிரான்சில் குறிப்பாக பாரிஸில் கொரோனா வைரஸ் பரவுவதைக் தடுக்க இந்த ஈபிள் டவர் மூடப்பட்டது. 324 … Read more

கொரோனா எதிரொலி : சுற்றுலா தளமான ஈபிள் டவரை பார்வையிட அதிரடி தடை.!

உலக நாடுகளில் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகி, 1,00,000க்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய தொற்று நோய் கொரோனா என்று அறிவித்தது. இதன் விளைவு காரணமாக உலக நாடுகள் அனைத்தும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது இடங்களில் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  இந்த நிலையில் பிரான்சில் கொரோனா அச்சம் காரணமாக … Read more

324 மீட்டர் ஈபில் டவரில் 488 அடி உயரம் ஏறிய இளைஞர்! மூடப்பட்ட ஈபில் டவர்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடையாளமாக இருக்கும் ஈபிள் டவரை காண உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் தினமும் குவிந்து வருவது வழக்கம். இந்த டவர் உயரம் 324 மீட்டராகும். இந்த டவர் மீது ஒரு இளைஞர் அங்குள்ள பாதுகாவலர்கள் யாருக்கும் தெரியாமல் ஏறிக்கொண்டிருந்தார். அவர் ஏறிக்கொண்டிருக்கும் போது கவனித்த சில சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவர் அதற்குள் 149 மீட்டர் … Read more

இலங்கை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு ஈபிள் டவர் விளக்குகளை அணைத்து அஞ்சலி

இலங்கையில்  நேற்று நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும்  தேவாலயங்கள் , குடியிருப்பு பகுதி என 8 இடங்களில் குண்டு வெடித்ததில் 290 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்தனர்.குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் தற்கொலை படையை சேர்ந்தவர்கள். குண்டு வெடிப்பு சம்பவத்தினால் பாதுகாப்புக்காக இலங்கை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் … Read more