கொரோனா பாதிப்பை 5 சதவீதமாக குறைக்க அதிகாரிகள் அக்கறையுடன் செயல்பட வேண்டும் – முதல்வர் எடியூரப்பா!

கொரோனா பாதிப்பை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கொரோனா பாதிப்பு விகிதத்தை குறைக்க அதிகாரிகள் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என முதல்வர் எடியூரப்பா கோரிக்கை. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் உள்ள ஆட்சியருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்கள் நேற்று பெங்களூரிலிருந்து இணையம் வழியாக வியாழக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது பேசிய அவர், மாநில அளவில் கொரோனா பரவல் குறைந்து இருந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் குறையாமல் இருப்பது கவலை அளிப்பதாக கூறியுள்ளார். பெலகாவி, … Read more

144 தடையை மீறினால் கைது – கலெக்டருக்கு கர்நாடக முதல்வர் உத்தரவு!

கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலும் தற்போது மிகவும் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வராகிய எடியூரப்பா தற்பொழுது கலெக்டருக்கு ஒரு உத்தரவை போட்டுள்ளார். அதில் மாநிலம் முழுவதும் உள்ள எல்லைகளை மூடிய பின்பு மற்ற மாவட்டத்திற்கும் அல்லது வீடுகளை விட்டு வெளியேற காரணம் இன்றி வருபவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களுக்கான கடையில் அதிக விலை வைத்து விற்பது, தனியார் மருத்துவமனைகள் மற்றும் க்ளினிக்குகளை மூடுவது … Read more