அதிமுக தலைமையகத்தில் உயர்மட்ட குழு ஆலோசனை 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  பழனிசாமி  ஆலோசனை  மேற்கொண்டடுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு  ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை … Read more

2வது தலைநகரம் விவகாரம்! விளக்கமளித்த முதல்வர்!

2வது தலைநகரம் விவகாரம் குறித்து விளக்கமளித்த முதல்வர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூவும், மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கைவைத்தார். இவர்களை தொடர்ந்து, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சியையைத் தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்கவேண்டும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் அமைப்பது என்பது அமைச்சர்களின் கருத்து. அது தமிழக … Read more