“அம்மா அரசின் தொழிற் கொள்கைகளை பின்பற்றி,தமிழ் நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்குக” – எடப்பாடி பழனிச்சாமி..!
அம்மா அரசின் தொழிற் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி, தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்குக என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை காழ்ப்புணர்ச்சி கொண்டு முடக்காமல்,தொழில் துறையில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தை செம்மையாகப் பயன்படுத்தி தமிழ் நாட்டை தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க தமிழக அரசு தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: விஷன் 2023: … Read more