டிசிஎஸ்(TCS)-ன் ரூ.8,200 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்கும் டாடா சன்ஸ்!

டிசிஎஸ்(TCS)-ன் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை,  நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான டாடா சன்ஸ் லிமிடெட், தனது மென்பொருள் நிறுவனமான, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, டிசிஎஸ் பங்குகளை 2 ஆயிரத்து 872 ரூபாய் முதல், 2 ஆயிரத்து 925 ரூபாய் வரையில் விற்பனை செய்ய உள்ளது. டாடா சன்ஸ் குழுமம், அதன் வயர்லெஸ் பிரிவின் கடன்களை அடைக்க இந்த பங்கு விற்பனை வருமானத்தை பயன்படுத்த உள்ளது. டாடா டெலிசேவர் லிமிடெட், தனது … Read more

அதிக சொத்து வைத்துள்ள அமிதாப்பச்சன் மனைவி! வரலாற்றிலே அதிக சொத்து வைத்துள்ள மாநிலங்களவை உறுப்பினர்….

ரூ.1000 கோடி நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சனின் சொத்து மதிப்பு  என தெரியவந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனுவில் இந்த விவரத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடு முழுவதும் மாநிலங்களவைக்கு 58 எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. நேற்று வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி என்பதால் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி சார்பில், பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், … Read more

ரிசர்வ் வங்கி வங்கிகள் கடன் பொறுப்பேற்புக் கடிதம் வழங்கும் நடைமுறையைக் கைவிட முடிவு!

ரிசர்வ் வங்கி, வங்கிகள் கடன் பொறுப்பேற்புக் கடிதம் வழங்கும் நடைமுறையைக் கைவிட  முடிவெடுத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு காரணமாக இத்தகைய கடுமையான முடிவை ரிசர்வ் வங்கி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அங்கீகாரம் பெற்ற இறக்குமதியாளர்களுக்கு, கடன் பொறுப்பேற்புக் கடிதம் வழங்கும் நடைமுறையை கைவிட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியின் மோசடி அம்பலமானதை அடுத்து பல வங்கிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு கடன் பொறுப்பேற்புக் கடிதம் … Read more

உலகிலேயே 5வது மிகப்பெரிய வைரம் !இவ்ளோ விலைக்கா ஏலம் போச்சு …..

சுமார் 260 கோடி ரூபாய்க்கு உலகில் ஐந்தாவது மிகப்பெரிய வைரம்  ஏலம் போனது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில் வைரக்கல்லை ஜெம் டைமண்ட்ஸ் என்ற நிறுவனம் கண்டெடுத்தது. 910 கேரட் மதிப்புள்ள இந்த வைரத்திற்கு Lesotho Legend என்று பெயரிடப்பட்டது. 2 கோல்ப் பந்துகளின் அளவுடைய வைரமானது, பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் ((Antwerp)) நகரில் ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் 260 கோடி ரூபாய்க்கு இந்த வைரத்தை ஒருவர் தனதாக்கினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உஷாரான வோடபோன்…திவாலான ஏர்செல்லால் உஷார்…

நிதி நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் பெரும்  இழப்பை சந்தித்தது. மேலும், தற்போது ஏர்செல் திவால் என அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை போர்ட் செய்து வருகின்றனர். இதற்கு கால அவகாசமும் டிராய் வழங்கியுள்ளது. ஏர்செல் எண்ணை போர்ட் செய்யும் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில்,தமிழகத்தில் 1800-க்கும் மேற்பட்ட நகரங்களில் வோடபோன் தனது 4ஜி சேவையை  விரிவுபடுத்த துவங்கியுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், ஏர்செல் வாடிக்கையாளர்கள் … Read more

இண்டிகோ (INDIGO) மற்றும் கோ(Go) ஏர் நிறுவனங்களின் 65 விமான சேவைகள் ரத்து!

இண்டிகோ மற்றும் கோ(Go) ஏர் நிறுவனங்களின் 65 விமான சேவைகள், பழுதடையும் வாய்ப்புடையவை என்று கருதப்படும் என்ஜின்களைக் கொண்ட A320Neo ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர்பஸ் நிறுவனத்தின் A320Neo ரக விமானங்களை இந்தியாவில் இண்டிகோ மற்றும் கோஏர் விமான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கடந்த திங்கட்கிழமை அகமதாபாத்திலிருந்து லக்னோ புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் A320Neo ரக விமானம், என்ஜின் கோளாறால் அகமதாபாத்துக்கே திரும்பியது. A320Neo ரக விமானத்தில் இது முதல் கோளாறு அல்ல. … Read more

அமலாக்கத்துறை அதிரடி..!கார்த்தி சிதம்பரத்தின் 1.16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்…..

கார்த்தி  சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி சொத்துக்களை ஏர்செல் மேக்சிஸ் வழக்கில்  அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக அந்நிய முதலீட்டை பெற்றுதருவதற்காக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த சிபிஐ, கடந்த பிப்ரவரி 28ம் தேதி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது முதல் நீதிமன்ற காவலில் வைத்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா … Read more

வோல்க்ஸ்வேகன் போலோபேஸ் (Volkswagen Polopece), வென்ட்டோ (Vento) கார்களின் புதிய மாடல் .!

வோல்க்ஸ்வேகன்(Volkswagen)போலோ பேஸ் மற்றும் வென்ட்டோ(Vento) ஸ்போர்ட் என்ற பெயரில் புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த சிறப்பு பதிப்பு மாடல்களுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்படவில்லை. வோல்க்ஸ்வேகன் போலோ பேஸ் சிறப்பு பதிப்பு மாடலில் 15 அங்குல டைமண்ட் கட் ரேஸர் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த கார் 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.மேலும் பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. … Read more

பெண்களுக்கான இடுப்புவலிக்கு அருமையான நாட்டுமருந்து இதோ.!

  பெரும்பாலும் பெண்களுக்கு இடுப்புவலி என்பது புதிதல்ல.பெண்கள் வீட்டுவேலை செய்வதாலும் மாதவிடாய் சமயத்திலும் அதிகமாக பயணத்திலும் மாடிப்படி ஏறுவதாலும் மற்றும் பல்வேறு காரணங்கலாலும் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்ப்படுகிறது. இந்த இடுப்பு வலி நீங்க அருமையான மருந்து இதோ தேவையான பொருட்கள்: சீரகம் மல்லி கருஞ்சீரகம் சதைகுப்பை கிராம்பு தேன் செய்முறை: 20கிராம் மல்லி வறுத்தது, க.சீரகம் 1ஸ்பூன்,கிராம்பு 1ஸ்பூன்,சீரகம் 1ஸ்பூன், சதைகுப்பை 1/2ஸ்பூன் எடுத்து அனைத்தையும் கலந்து பொடியாக அரைத்து எடுத்து வைக்கவும். பின்பு அதை 1ஸ்பூன் அளவு எடுத்து … Read more

மாதவிடாய் பிரச்சனைக்கு மருந்து இதோ.!

  மாதவிடாய் பிரச்சனை பலருக்கும் இருக்கும், சரியான முறையில் வராமல் அல்லது மிகுந்த வலியுடன் வருதல் ,நாட்கள் தள்ளி போதல் மற்றும் உடல் வலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.இந்த பிரச்னைக்கு அர்மையான மருந்து இதோ உங்களுக்காக.! தேவையான பொருட்கள்: வரகு அரிசி சிறு வெங்காயம் மிளகு முருங்கைக்கீரை சுக்கு பாசிப்பருப்பு திப்பலி செய்முறை: முதலில் வரகு அரிசியை 3மணி நீரம் நீரில் ஊறவைக்க வேண்டும்.பின்பு வரகு அரிசி 1/2ஸ்பூன் எடுத்து 2டம்ளர் நீரில் கொதிக்க … Read more