சரக்கு ரயில் போக்குவரத்து – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

நியூ பாபூர் – நியூ குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய சரக்கு ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.  இந்நிகழ்ச்சியின் போது, உத்தரப்பிரதேசம் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தையும்  பிரதமர் தொடங்கி வைக்கிறார்.உத்தரப்பிரதேச ஆளுநர்  ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் மற்றும் ரயில்வே  அமைச்சர்  பியூஷ் கோயல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். 351 கி.மீ நீளமுள்ள நியூ … Read more