அரசியலில் கமல் ஜீரோதான்., நான் தயார்! துரைமுருகன் தயாரா? – வெளுத்துவாங்கிய முதல்வர்

கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோதான் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். கோயம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தைப் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? அவர் சினிமாவில் வேண்டுமானால் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோதான் என விமர்சித்துள்ளார். Retired ஆன பின் அரசியலுக்கு வந்துள்ளார் கமல்ஹாசன். நான் 46 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் கூறினார். இதையடுத்து, திமுக ஆட்சியில் அவசர கோலத்தில் ஆரம்பித்து … Read more

திமுக ஆட்சிக்கு வந்தால் 300 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் – துரைமுருகன்

100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் நடைபெற்று வரும் நிலையில்,300 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் கிடைக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில்  நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பொங்கல் ,தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் போக வருடத்தில் 365 நாட்களில் 300 நாட்கள் … Read more

#BREAKING: 20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை.. துரைமுருகன் அறிவிப்பு

வரும் 20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில்  சட்டமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20-12-2020 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் – … Read more

திருநெல்வேலியில் திமுக 4-ஆகப் பிரிப்பு.. மாவட்ட கழக பொறுப்பாளர்கள் நியமனம்!

திருநெல்வேலியில் திமுக 4-ஆகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மாவட்ட கழக பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர்களை துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டம் தற்போது திருநெல்வேலி, தென்காசி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, திமுக 4 ஆகப் பிரிக்கப்படுவதாகவும், அதற்கான மாவட்டப் பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர்களை துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்தியப் பகுதி, தென்காசி வடக்கு, … Read more

கூட்டணி தொடர்பாக யாரையும் ஒருமையில் பேசவில்லை – வருத்தம் தெரிவித்த துரை முருகன்

கூட்டணி தொடர்பாக யாரையும் ஒருமையில் பேசவில்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. இதனிடையே வேலூா் மாவட்டத்தில் காட்பாடி ஒன்றியம், வண்டரந்தாங்கல் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தேர்தல் நேரத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியிலும் செல்லலாம், பிற கட்சிகள் கூட்டணியில் வந்தும் சேரலாம் . வேட்பு மனுவை திரும்ப பெற்ற … Read more

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவு போதும், கூட்டம் நடத்த தேவையில்லை!

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அதிமுக அரசின் உத்தரவு போதும், செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடத்த தேவையில்லை என துரை முருகன் கூறியுள்ளார். நேரடி நெல் கொழுத்தால் நிலையங்களை திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திமுக பொது செயலாளர் துரை முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சரிகையை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்து அறுவடை செய்து வைத்துள்ள நெல்லை விற்பனை செய்யமுடியாமல் அவதிப்படுவதாகவும், 17% ஈரப்பதமுள்ள நெல்லை வீணாக்காமல் ஈர்ப்பத்துக்கு சலுகை … Read more

விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாக  துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அண்மையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் துணை பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் விழுப்புரம் மத்திய மாவட்டச்செயலாளர் பொறுப்பிற்கு புகழேந்தி தேர்வு செய்யப்படுவதாக … Read more

என்றைக்கும் நான் திமுக காரன் தான் – துரைமுருகன்

 என்றைக்கும் நான் திமுக காரன் தான் என்று  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நேற்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் துணை பொதுச்செயலாளராக  ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் திமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன்  செய்தியாளர்களிடம் பேசுகையில் ,என்றைக்கும் நான் … Read more

எனக்கு பிறகும் எனது குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும் – துரைமுருகன்

எனக்கு பிறகும் எனது குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுகவில் துணை பொதுச்செயலாளராக 3 பேர் உள்ளனர். ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்படுவதாக பொதுக்குழுவில் … Read more

#BREAKING: 8 மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறிவிடும்- ஸ்டாலின் பேச்சு.!

கொரோனா காரணமாக  கூட்டம் 5 மாதங்கள் கழித்து திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தற்போது மு.க ஸ்டாலின் பேசி வருகிறார். அதில்,  நான் தலைவராக இருக்கும் போது துரைமுருகன் பொதுச் செயலாளராக இருப்பது பெருமையாக இருக்கிறது. துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனதையும்,  டிஆர் பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி அடைவார். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன் வகித்த பதவி துரைமுருகனுக்கு வந்துள்ளது. துரைமுருகனும், டிஆர் பாலுவும் கட்சியில் … Read more