#Breaking:அதிர்ச்சி…நீரில் மூழ்கி 7 பேர் பலி – காப்பாற்ற முடியாதா? என கதறும் உறவினர்கள்!

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குனத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிக்க  சென்ற சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,7 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்பட்டது.இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து 7 போரையும் காப்பாற்ற முடியுமா? முடியாதா?என்று கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர். இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நீரில் மூழ்கிய இரண்டு சிறுமிகள் மற்றும் 5 பெண்கள் உட்பட 7 பேர் … Read more

நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை விரைந்து காப்பாற்றிய 3 வயது சிறுவன்!

நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை விரைந்து காப்பாற்றிய 3 வயது சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் இடம்பெருனா பகுதியில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் மூன்று வயது சிறுவன் ஆர்தர் என்பவர் பொம்மை போட்டு தள்ளி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் சேர்ந்து விளையாட வந்த இன்னொரு மூன்று வயது ஹென்ரிக்  எனும் சிறுவன் அவரது நண்பர் ஆர்தருடன் சேர்ந்து தண்ணீரை தள்ளிவிட்டு பொம்மையை வைத்து விளையாடி … Read more