இனி LLR எடுப்பது மிக சுலபம்… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.!

LLR Apply Online in Tamilnadu

LLR : புதியதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவார்கள் முதலில் வாகன ஓட்ட பழகுநர் உரிமம் பெற வேண்டும் . அதனை அப்ளை செய்து அடுத்த 30 நாட்கள் கழித்து ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வாகனத்தை இயக்கி காண்பித்து வாங்கி கொள்ளலாம். இந்த LLR எனப்படும் பழகுநர் உரிமம் 6 மாத காலம் வரையில் செல்லுபடியாகும். Read More – ஏப்ரல் 1 முதல் டாடாவின் வணிக வாகனங்களின் விலை … Read more

குட்நியூஸ்…இனி ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம்,குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கலைப் பெறலாம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு

மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவைகளின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையானது – காகிதமற்ற நிர்வாகத்தை அடையவும்,அனைத்து அரசுத் துறைகளாலும் டிஜிலாக்கர் அமைப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில்,இனி மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: … Read more

ஜூலை 1 முதல் ஓட்டுநர் உரிமம்,ஏடிஎம் கட்டணம் போன்றவைகளில் முக்கிய மாற்றங்கள்-தெரிந்து கொள்வோம்..!

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் கட்டணம்,ஓட்டுநர் உரிமம் புதிய விதி போன்றவை குறித்து தெரிந்து கொள்வோம். ஜூலை 1 ஆம் தேதி முதல்,ஓட்டுநர் உரிமம் மற்றும் வரிவிதிப்பு உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.அதன்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் கட்டணம்: ஜூலை 1 ஆம் தேதி முதல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மூலமாக ஒரு மாதத்தில் நான்கு முறை மட்டுமே … Read more

ஓட்டுனர் உரிமம் செல்லுபடிக் காலம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடி காலத்தை மீண்டும் நீட்டித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு ஒருவரின் ஓட்டுநர் உரிமம் அல்லது பிற மோட்டார் வாகன ஆவணம் முன்பே காலாவதியாகி விட்டால், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடிக் காலம் … Read more

புதிய ஓட்டுனர் உரிமம் நிறுத்தி வைப்பு – எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு.!

இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் நேற்று வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உள்ளது.இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு  பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையெடுத்து சென்னையில் நேற்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பின் போது வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளை இங்கு தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளை அங்கு தூய்மைப்படுத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் வருகின்ற 31-ம் … Read more