டிரைவர் இல்லாத ரயில் சேவை – வரும் 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர்.!

நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி டெல்லியில் கொடியசதைத்து தொடங்கி வைக்கவுள்ளார். டெல்லி மெட்ரோவின் மெஜந்தா பாதையில் டிசம்பர் 28 ஆம் தேதி நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார் என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத ரயில் சேவையை … Read more

டிரைவர் இல்லா ரயில் சேவை – திறந்துவைக்கவுள்ளார் முதல்வர்!

நாட்டின் முதல் ஆளில்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் இந்த மத இறுதியில் துவங்கிவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஜனக்புரியின் மேற்கு மற்றும் தாவரவியல் பூங்கா உள்ள மெஜந்தா பாதையில் நாட்டின் முதல் ஆள் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இந்த மாதத்தின் இறுதியில் பிரதமர் மோடி அவர்களால் கொடியசைத்து துவங்கி வைக்கப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டிரைவர் இல்லாத தங்களது மெட்ரோ ரயில் நாட்டின் முதல் ரயில் … Read more