அரசு சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது..

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டம் 1வது வார்டு மேலூர் அய்யனார் துவக்கப்பள்ளி,  அரியமங்கலம் கோட்டம் 64வது வார்டு திருவெறும்பூர் மாநகராட்சி பள்ளி, பொன்மலை கோட்டம் 42வது வார்டு பெரியார் மணியம்மை உயர்நிலைப்பள்ளி மற்றும் கோ-அபிசேகபுரம் கோட்டம் 58வது வார்டு  உறையூர் ஆல் செயின்ட் பள்ளி  ஆகிய பகுதிகளில் இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் நல பிரிவு, மகப்பேறு பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண்கள் , தோல், சித்த மருத்துவம், … Read more