#ElectionBreaking: தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு.!

திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என அக்கட்சி தலைவர் வேல்முருகன் அறிவிப்பு. திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து, அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் தேர்தலில் போட்டியிட விருப்பும் தொகுதியை திமுகவிடம் எடுத்திவைத்திருந்தார். இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து, எந்த தொகுதி என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு … Read more

திமுக கூட்டணியில் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது.!

சட்டபேரவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காங்கிரஸ் 25, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, ம.ம.க. 2, த.வா.க. 1, ம.வி.க. … Read more

திமுகவுடன் மீண்டும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிபிஐ.!

விருப்பமான தொகுதிகள் கிடைக்காத நிலையில், ஒரே நாளில் 2வது முறையாக திமுகவுடன் சிபிஐ பேச்சுவார்த்தை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடந்த ஒரு வாரமாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது குறித்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது தொகுதி ஒதுக்கீடு இழுபறியில் இருந்ததால் பட்டியல் நாளை வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 … Read more

#ElectionBreaking: திமுக கூட்டணி – தொகுதிகளின் பட்டியல் நாளை வெளியீடு.!

சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காங்கிரஸ் 25 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை சீட்டு, விசிக 6, … Read more

சட்டப்பேரவை தேர்தலில் விசிக போட்டியிடும் 6 தொகுதிகள் என்னென்ன.?

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பெயர்கள் வெளியாகியுள்ளது.  திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவடைந்து, ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை சீட்டு, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, ம.ம.க. 2, த.வா.க. … Read more

தேர்தலில் 174 தொகுதிகளில் திமுக நேரடி போட்டி., 187 இடங்களில் உதயசூரியன் சின்னம்., திமுகவின் அதிரடி ஒப்பந்தம்.!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் 174 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அதிமுக – திமுக தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது முடிவடைந்து, ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழகத்தில் உள்ள … Read more

இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல்? – திமுகவுடன் பேச்சுவார்த்தை.!

தேர்தலில் போட்டியிட உள்ள 6 தொகுதிகளை அடையாளம் காண திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள 6 தொகுதிகளை அடையாளம் காண திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வேளச்சேரி, குன்னுர், விருகப்பக்கம், திருத்துறைப்பூண்டி, சிவகங்கை உள்ளிட்டவற்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.  மேலும், அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, வால்பாறை, குடியாத்தம், … Read more

#ElectionBreaking: திமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கொ.ம.தே. கட்சி ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகள் திமுக ஒதுக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கொ.ம.தே. கட்சி ஈஸ்வரன், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 4 தொகுதிகள் கேட்கப்பட்ட … Read more

#ElectionBreaking: திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு – ஒப்பந்தம் கையெழுத்தானது.!

திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆதித் தமிழர் பேரவையின் அதியமான் கூறியதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக சம்மதம் தெரிவித்து, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுபோன்று,  திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு … Read more

பாஜக, அதிமுக அரசு.., தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றி கொண்டு இருக்கிறார்கள் -வேல்முருகன்..!

அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். தி.மு.க- தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடந்தபின்னர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக வரவேண்டும். தொடர்ந்து, பாஜக அரசும், அதிமுக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு மக்கள் விரோத திட்டங்களையும், மக்கள் விரோத சட்டங்களையும் கொண்டு வந்து தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றி … Read more