விருதுநகர் அருகே இரண்டு குழந்தைகளை வெட்டிக்கொன்று, தந்தை கழுத்தறுத்து தற்கொலை!
இரண்டு குழந்தைகளை அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை, தானும் கழுத்தறுத்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியை சேர்ந்தவர்கள் அந்தோணி – முனீஸ்வரி தம்பதி. கூலித் தொழிலாளியான இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை அந்தோணி வீட்டில் அவரது, மகன், மகள் மற்றும் மனைவி ரத்தவெள்ளத்தில் கிடந்தது அக்கம்பக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இரண்டு குழந்தைகளும் … Read more