இப்படியும் ஒரு மனிதர்களா?தனியாக இளம்பெண்ணை விட்டுச் செல்ல மனமின்றி காத்திருந்த அரசு பேருந்து ஓட்டுனர்,நடத்துனர்!
இரவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் கேரள மாநிலத்தில் தனியாக இறங்கிய இளம்பெண்ணை தனியாக விட்டுசெல்ல மனமின்றி காத்திருந்த அந்த பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கடந்த ஞாயிறு அன்று கேரள மாநிலத்தை சேர்ந்த பேருந்து ஒன்று திருவனந்தபுரத்தில் இருந்து கோவை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கோபாகுமார் (41) என்பவர் டிரைவராகவும், ஷைய்ஜூ (40) என்பவர் கண்டக்டராகவும் பணிபுரிந்தனர். இந்நிலையில் அந்த பேருந்தில் பயணம் செய்த ஆதிரா என்ற இளம்பெண் ஒருவர் இறங்க வேண்டிய கொல்லம் … Read more