புதிய ரூ.2000 நோட்டுக்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து!
தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகளையும் ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.இதன் மூலம் புதிய ரூ.2000 நோட்டுக்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது .ஒரே குற்றச்செயலுக்கு 3 வழக்குகளை பதிவு செய்ததாக சேகர் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தற்போது சிபிஐ பதிவு செய்த 2 வழக்குகளை ரத்து செய்து … Read more