இன்று முதல் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான பகுதி நேர பொறியியல் பட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “கோவை,சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி மற்றும் காரைக்குடியில் உள்ள அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, வேலூரில் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி,பர்கூர் … Read more

#BREAKING: போலி சான்றிதழ் – 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

தஞ்சை பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் அளித்த 7 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் பரிந்துரை. தஞ்சை பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வுக்காக 7 ஊழியர்கள் போலி சான்றிதழ் தந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு தேர்வு எழுதி தேர்வானதாக போலிச்சான்று தந்து பதவி உயர்வு பெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஊழியர்கள் 7 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ( DoTE ) பரிந்துரை செய்துள்ளது. பதவி உயர்வு பெற … Read more