#FIR: பீகாரில் தோனி உள்ளிட்ட 7 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் 7 பேர் மீது பீகாரில் உள்ள பெகுசராய் நகரில் திங்கள்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட்டின் காசோலை பவுன்ஸ் செய்யப்பட்டதால்,எஸ்கே எண்டர்பிரைசஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த காசோலையின் மதிப்பு 30 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தோனி நியூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை சந்தைப்படுத்ததலில் ஊக்குவித்தார் என்பது … Read more