திருநீறு பூசும் தீர்க்க தரசிகளே… சம்பந்தர் அருளிய திருநீறு பதிகம்… பூசும் போது படியுங்கள்… ஈசன் மலரடியை அடையுங்கள்…

நீறில்லாமல் கூடாது நெற்றி  என்றனர்  நம் முன்னோர்கள். அத்தகைய திருநீறின் சிறப்பு குறித்த சிறப்பு பதிகம். இந்த திருநீறின் மகிமைகள் பற்றி ஒருசில வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமக்கு எவ்வளவு ஆற்றல்  கிடைக்கின்றதோ அதே அளவிற்கான மகிமையை இந்த திருநீறு வைத்துக் கொள்வதாலும் நம்மால் பெறமுடியும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறுதியில் மிஞ்சுவது ஒரு பிடி சாம்பல் தான் என்பதை நமக்கு உணர்த்துவது இந்த திருநீரு. ‘நீறு’ என்றால் சாம்பல். திருநீறு … Read more

குழந்தை வரம் அளிக்கும் கண்ணூர் மாரியம்மன்- காரியம்மன் ஆலயம்!

குழந்தை வரம் வேண்டி இந்த சன்னதியில் தொட்டில் கட்டி போட்டு வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும்.  அதே போல சரியாக பேச்சு வராதவர்கள் இந்த சன்னதியில் மணி கட்டி, மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் பேச்சு வரும் என்பதும் நம்பிக்கை. வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். இந்நாளில் பக்தர்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவது அதிகம். அப்படிப்பட்ட இந்த வெள்ளிக்கிழமையில் குழந்தை வரமும், பேச்சு வரமும் அளிக்கும் கண்ணூர் மாரியம்மன் – காரியம்மன் பற்றி காணாலாம். சேலம் மாவட்டம் … Read more

யோகாவின் படிநிலைகள்! நாம் செய்யும் யோகா எந்த நிலையில் உள்ளது?!

யோகா என்பது ஒரு லத்திய மொழி சொல். இந்த சொல்லுக்கான அர்த்தம் கிட்டத்தட்ட பொருந்தி போகும் தமிழ் வார்த்தை இணைத்தல் ஆகும். மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்தவே இந்த யோகா பயிற்சியை முன்னோர்கள் கடைபிடித்தனர். யோகா என்பது நோயை தீர்க்கும் மருந்து இல்லை. நோய் நம் உடலுக்குள் புகாமல் இருக்க உடலையும் மனதையும் வலுப்படுத்தவே யோகா. யோகா என்பது ஆசனமும், மூச்சுப்பயிற்சியும் செய்யும் செயல் இல்லை. இந்த யோகா மொத்தம் 9 வகையாக உள்ளது. அவை, கர்ம யோகா, … Read more

ஷீரடி சாய்பாபா நூற்றாண்டு விழா – ஷீரடி சாய்பாபா உருவம் பதித்த தபால் உறை வெளியிடு…!!

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஷீரடி சாய்பாபா உருவம் பதித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. பொற்றையடியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டுவிழா நடைபெற்றது. இதனையொட்டி சாய் பாபா உருவம் பதித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வட்டார முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சம்பத் தலைமை வகித்து சிறப்பு தபால் உறையை வெளியிட, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற … Read more

12 :ராசிகாரர்களுக்கும் இன்றைய ராசி பலன்..!!

இன்று 26.10.2018 இன்றைய ராசிபலன்கள் 12 ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கு… மேஷ ராசிகாரர்களுக்கு : இன்று நீங்கள் கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வந்து சேருகின்ற நாள். குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும். நீங்கள் திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும். உங்கள் தொழில் முயற்சியில் இன்று வெற்றி கிடைக்கும். ரிஷப  ராசிகாரர்களுக்கு : இன்று உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். ரிஷப ராசிகாரர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும்.உடல் ஆரோக்கியம் கருதிச் சிறிது செலவிடும் சூழ்நிலை உண்டு.இன்று … Read more