முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா … Read more