டெல்லி லஜ்பத் நகர் துணிக்கடை தீ விபத்து – அருகிலிருந்த 5 கடைகள் எரிந்து நாசம்!

நேற்று காலை டெல்லி லஜ்பத் நகர் துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அருகில் இருந்து ஐந்து கடைகள் எரிந்து நாசம் அடைந்து உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ளதால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனை அடுத்து … Read more