Murder :டெல்லியில் நடந்த மற்றொரு லீவ்-இன் பார்ட்னர் கொலை

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கரை அவரது  லீவ்-இன் பார்ட்னர் அஃப்தாப் பூனாவாலா கொன்று பல துண்டுகளாக வெட்டி நகரின் பல இடங்களில்  வீசிய சம்பவத்திற்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில் தலைநகர் டெல்லியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு டெல்லியில்  35 வயது பெண்ணான ரேகா ராணியைக் அவரது லீவ்-இன் பார்ட்னர் மன்பிரீத் சிங் என்ற 45 வயது நபர் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றம் சாட்டப்பட்டவர் கூர்மையான ஆயுதத்தை வைத்து  ரேகாவின் முகம் மற்றும் கழுத்தில் பல முறை … Read more

டெல்லி ஷ்ரத்தா கொலை சம்பவம்.! துண்டு துண்டாக வெட்ட பயன்படுத்திய 5 கத்திகள் மீட்பு.!

டெல்லில் கொலையுண்டான ஷார்த்தவை, கொலையாளி அப்தாப் துண்டு துண்டாக வெட்ட பயன்படுத்திய 5 கத்திகளை டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.  அண்மையில் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாகிய கொலை சம்பவம் என்றால் அது டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு தான். லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா – அப்தாப், திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழைய ஷ்ரத்தா வற்புறுத்தியதால் கொலை நடைபெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை கடந்த மே மாதம் நடந்துள்ளது. கொலை சம்பவம் … Read more