நாளை முதல் 40 கூடுதல் மெட்ரோ ரயில்கள் ..!

டெல்லியில் காற்று மாசுபடுவதைத் தடுக்க நாளை முதல் 40 கூடுதல் ரயில்களை இயக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்து வருகிறது. தலைநகரில் காற்று மாசுபடுவதைத் தடுக்க, 40 கூடுதல் ரயில்களை இயக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பொதுமக்கள் … Read more

டெல்லி மெட்ரோவில் இரவு ஊரடங்கில் பயணம் செய்ய இவர்களுக்கு மட்டுமே அனுமதி

டெல்லியில்  இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய சேவை தொழிலாளர்கள் பிரிவில் வருபவர்களுக்கு மட்டுமே ரயிலில் செல்ல அனுமதிக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி) தெரிவித்துள்ளது. இந்த வகையில் வராதவர்கள் இரவு 10 மணிக்கு முன்னதாக தங்கள் பயணங்களை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், அதன் பிறகு ஊரடங்கு உத்தரவு தொடங்கும். ஏனெனில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை … Read more

டிரைவர் இல்லாத ரயில் சேவை – வரும் 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர்.!

நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி டெல்லியில் கொடியசதைத்து தொடங்கி வைக்கவுள்ளார். டெல்லி மெட்ரோவின் மெஜந்தா பாதையில் டிசம்பர் 28 ஆம் தேதி நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார் என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத ரயில் சேவையை … Read more

நாளை நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மெட்ரோ சேவை தொடக்கம்.!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறவுள்ள இந்த தேர்வு இந்தியாவில் 72 நகரங்களில் 2569 மையங்களில் நடைபெறுகிறது.  இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களின் வசதியாக டெல்லி மெட்ரோ சேவை நாளை காலை 6 மணி முதல் தொடங்குகிறது. இது குறித்து, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதில், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு வசதியாக, டெல்லி மெட்ரோ சேவைகள் அக்டோபர் … Read more

169 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட டெல்லி மெட்ரோ சேவைகள்.!

டெல்லி மெட்ரோ சேவைகள் 169 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மெட்ரோ சேவைகள் முடக்கப்பட்டிருந்தது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக இன்று முதல் மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கட்டுப்பாட்டு மையங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் … Read more