Murder :டெல்லியில் நடந்த மற்றொரு லீவ்-இன் பார்ட்னர் கொலை

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கரை அவரது  லீவ்-இன் பார்ட்னர் அஃப்தாப் பூனாவாலா கொன்று பல துண்டுகளாக வெட்டி நகரின் பல இடங்களில்  வீசிய சம்பவத்திற்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில் தலைநகர் டெல்லியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு டெல்லியில்  35 வயது பெண்ணான ரேகா ராணியைக் அவரது லீவ்-இன் பார்ட்னர் மன்பிரீத் சிங் என்ற 45 வயது நபர் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றம் சாட்டப்பட்டவர் கூர்மையான ஆயுதத்தை வைத்து  ரேகாவின் முகம் மற்றும் கழுத்தில் பல முறை … Read more