திருட வந்தவனை கொன்று சடலத்தை 15 ஆண்டுகளாக வீட்டில் மறைத்த நபர்..!

ஆஸ்திரேலியாவில் திருட வந்தவனை கொன்று சடலத்தை வீட்டில் 15 ஆண்டுகளாக மறைத்து வைத்த நபர். புரூஸ் ராபர்ட் என்பவர் ஆஸ்திரேலியாவில் சிட்னி என்ற இடத்தில் வசித்துவந்தார். இவரது வீட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டில் ஒருவர் திருடுவதற்காக வந்துள்ளார். திருடனை துப்பாக்கியால் சுட்டு, அவரது உடலை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார். இதனால் வீட்டில் சடலத்தின் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இதை மறைக்க 70-க்கும் மேற்பட்ட ஏர் பிரெஷ்னர்களை பயன்படுத்தியுள்ளார். இதன் பிறகு புரூஸ் ராபர்ட் என்பவருக்கு 2017 ஆம் … Read more

#Breaking:மீண்டும் அதிகரித்த தொற்று பாதிப்பு..!2,76,070 பேருக்கு கொரோன தொற்று உறுதி…! 3,874 பேர் உயிரிழப்பு…!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,76,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3,874 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,2,76,070  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3,874  பேர் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து,தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,57,72,400 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,87,122 ஆகவும் அதிகரித்துள்ளது. … Read more

‘பரிசோதனை கருவிகள் இல்லை’ – இருமல் மற்றும் சளி காரணமாக கடந்த 27 நாட்களில் 36 மரணம்…!

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரா தொகுதியில், கடந்த 27 நாட்களில் 36 பேர் இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் இறந்துள்ளனர். பீகாரில் கொரோனா சோதனை கருவிகள் பற்றாக்குறை, திருட்டுத்தனமாக சந்தையில் விற்கப்படும் மருந்து உபகாரணங்கள் காரணமாக, ஒரு சில கிராமங்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில், பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரா தொகுதியில், கடந்த 27 நாட்களில் 36 பேர் இருமல் மற்றும் … Read more

நேபாளத்தில் அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 3 பேர் பலி!

நேபாளத்தில் உள்ள லாம்ஜங் கிராமப்புற நகராட்சியின் மையப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மத்திய நேபாளத்தில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.42 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மார்சியங்கிடி கிராமப்புற நகராட்சியின் பூல்பூலேவின் மையப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காத்மாண்டு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பீதியடைந்த … Read more

300-க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்தவர் கொரோனாவால் உயிரிழப்பு…!

ஹரியானாவில் 300-க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்த பிரவீன் குமார் என்பவர் கொரோனாவால் உயிரிழப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஒரு சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூட முன்வராத நிலையில், தன்னார்வலர்களும், காவலர்களும் தாமாகவே முன்வந்து மனிதாபிமானத்தோடு அவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்து வைக்கின்றனர். அந்த வகையில், … Read more

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி இரங்கல்…!

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி இரங்கல். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ராஜநாராயணன். 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ராஜநாராயணன், பின்னர் எழுத்தாளராக மாறினார். கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுபவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இவர் புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் … Read more

தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்…! கி.ராஜநாராயணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்…!

கரிசல் குயில்’ கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ராஜநாராயணன். 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ராஜநாராயணன், பின்னர் எழுத்தாளராக மாறினார். கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுபவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இந்நிலையில், இவர், புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று … Read more

#Breaking : படிப்படியாக குறையும் தொற்று பாதிப்பு…! 2,63,533 பேருக்கு கொரோன தொற்று உறுதி…! 4,329 பேர் உயிரிழப்பு…!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,63,533 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4, 329 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,63,533 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4, 329 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,52,28,996 ஆகவும், … Read more

எச்சரிக்கை!நீண்ட நேரம் வேலை செய்தால் இதய நோய்,பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் – WHO தகவல்…!

ஒரு வாரத்தில் 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் இதய நோய் மரணம்,பக்கவாத பாதிப்பு போன்றவை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பானது (WHO) திங்களன்று (மே 17, 2021) நீண்ட  நேரம் வேலை செய்வதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு அதனால் இறப்புகல் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது. முன்னதாக,2000 மற்றும் 2016 ஆம் ஆண்டு WHO மேற்கொண்ட ஆய்வின்படி, நீண்ட நேரம் வேலை செய்வதால் இதய … Read more

முன்னாள் எம்.பி.துளசி அய்யா மறைவிற்கு இ.பி.எஸ். இரங்கல்..!

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.துளசி அய்யா மறைவிற்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார்(93 வயது),வயது முதிர்வு காரணமாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது உடல் சொந்த ஊரான பூண்டு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இறுதிச் சடங்குகள் பூண்டியில் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,முன்னாள் எம்.பி துளசி அய்யா மறைவிற்கு காங்கிரஸ் மற்றும் பிற கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலைத் … Read more