அதிர்ச்சி…1.5 பில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் கசிவு…!

1.5 பில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவு டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் அதற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அக்டோபர் 4-ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் முடக்கப்பட்டது.இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனையடுத்து,இந்த முடக்கம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்புக் கோரியிருந்தார்.அதன்பின்னர்,6 மணி நேரம் முடக்கத்தான் காரணமாக மார்க்கத்திற்கு … Read more

கோவின் இணைய தளத்தில் பதிவிட்ட சுமார் 15 கோடி இந்தியர்களின் தகவல்கள் கசிவா? – மத்திய அரசு விளக்கம்..!

கோ-வின் இணைய தளத்தில் உள்ள சுமார் 15 கோடி இந்தியர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது என்றும், தரவு கசிந்ததாக வரும் செய்திகள் போலி என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. கோவின் இணையதளத்தில் தங்களை பதிவு செய்த சுமார் 15 கோடி இந்தியர்களின் மொபைல் எண்கள்,ஆதார்,இருப்பிடம் போன்ற தகவல்களை “டார்க் லீக் மார்க்கெட்” என்ற அமைப்பு ஹேக் செய்துள்ளதாக ஒரு ட்விட்டர் பயனர் தெரிவித்தார். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கான ‘கோ-வின்’ இணைய தளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்த … Read more

எச்சரிக்கை..!533 மில்லியன் பயனர்களின் பேஸ்புக் தகவல்கள் கசிவு:உங்கள் தகவல் உள்ளதா? என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

உலகளவில் 533 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை பாதித்த பேஸ்புக் தகவல் மீறலில், உங்கள் பேஸ்புக் கணக்கும் உள்ளதா என்பதை நீங்கள் எவ்வாறு கண்டுபிடிப்பது? சமீபத்தில், உலகளவில் 53 கோடி பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் போன்ற பிற தகவல்கள் ஆன்லைனில் இலவசமாக கசிந்தன. ஆகவே,தகவல் மீறல்களைக் கண்காணிக்கும் இணையதளமான ‘ஹேவ் ஐ பீன் ப்வென்ட்’ என்ற டார்க் வெப் வழியாக உங்கள் கணக்கை சரிபார்க்க  நீங்கள் அணுகாவிட்டால், பேஸ்புக்கிலிருந்து உங்கள் … Read more