தமிழகத்தை நெருங்கும் ஆபத்து ..! எச்சரிக்கை ..!

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மிகவும் குளிர்ச்சியாக வானிலை நிலவி வருகிறது.. இதனால், கோடையால் வாடிய மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளன. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறும்போது, தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் இன்னும் 3 நாட்களுக்கு பயங்கரமான கன மழை தொடரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யலாம் … Read more